தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Monday, April 30, 2012
வாழ்க்கைப் பயணம்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகுமென்பார்
நீண்டிடும் வாழ்க்கையினில் பட்டறிவும் நீளுமென்பேன்
வேண்டினேன் நல்லமனம் உள்ளவர்கள் நட்பதனை
வேண்டாமே வாழ்வினில் சூது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment