தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Wednesday, April 18, 2012
கண் துடைப்பு
கண் துடைப்பு (பல விகற்ப பஃறொடை வெண்பா)
ஈழம் கிளம்பியது வீணர்கள் கூட்டம்
தமிழினத் தின்மேல் சிறிதுமில்லை நாட்டம்
இலங்கையில் தேநீர் விருந்துகள் கொண்டாட்டம்
தன்மானம் வாழ்வுரிமை மீண்டதென தம்பட்டம்
பொய்யுரைக்கக் கூசாம னம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment