தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Thursday, April 19, 2012
என் முதல் நிலைமண்டில/அடிமறி மண்டில ஆசிரியப்பா
வசந்த்
வசந்தப் பருவ வசந்தமும் நீயே
இளவேனில் கால அழகுவேள் நீயே
துறுதுறு சுட்டிச் சிறுவனும் நீயே
சுறுசுறு ப்பான தேனீயும் நீயே
கோபால் பெற்ற இளவல் நீயே
ஜெனிட்டா சுமந்த ஜனனம் நீயே
வாழ்வில் என்றும் வசந்தம் நீயே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment