தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Thursday, March 29, 2012
என் முதல் ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
என் முதல் ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
தேர்வு
தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment