தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Tuesday, March 27, 2012
வெண்பா எழுதினேன் நண்பா
வெண்பா எழுதினேன் நண்பா
இலக்கணத் துள்கடின மென்றா லதியாப்பு சற்றுத் தளைதட்டின் வைத்துவிடும் ஆப்பு தளர்ந்திடாமல் கற்றுத் தெளிந்திட் டதால்நண்பா கைவந்த திந்தநல்வெண் பா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment