தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Thursday, March 29, 2012
புதுக் குறள் - 3
புதுக் குறள் - 3
உடைந்த நட்பு
கோபத்தி னாலுடையும் நட்புநட்பா காதஃது
ஆபத்தி னெல்லாம் பெரிது
மேலுமொரு பொருத்தமான ஈற்றடி
ஆபத்தென் றுக்கண்டு கொள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment