Thursday, March 29, 2012

புதுக் குறள் - 3

புதுக் குறள் - 3


உடைந்த நட்பு


கோபத்தி னாலுடையும் நட்புநட்பா காதஃது
ஆபத்தி னெல்லாம் பெரிது

மேலுமொரு பொருத்தமான ஈற்றடி


ஆபத்தென் றுக்கண்டு கொள்

No comments:

Post a Comment