தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Wednesday, March 28, 2012
என் முதல் பல விகற்ப பஃறொடை வெண்பா
என் முதல் பல விகற்ப பஃறொடை வெண்பா
அதுவொரு காலம்
முகநூல் கணினி ஒலிவட்டு காணொளி
மின்குழுவ லைப்பூ இணையமு மில்லை
அலுவல் கடிதம் பயணம் விரைவில்லை
ஆயின் மனங்கள் இணைந்திட்ட காலமவை
போயின வாரா தினி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment