Wednesday, September 5, 2012

புதுக்குறளோன்

வெண்பா 1 – ஒரு விகற்பக் குறள் வெண்பா

எவரிவர் என்றேஇவ் வையம் வியக்கு
மிவர்தம் புதுக்குறள் கண்டு

வெண்பா 2 – ஒரு விகற்பக் குறள் வெண்பா

எவரிவர் என்றே வியக்குமிவ் வையம்
அவரின் புதுக்குறள் கண்டு

No comments:

Post a Comment