தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Monday, September 3, 2012
வேகாத இட்லி
சமையலில் தேர்ந்தவர் தோழரின்ம னைவி
அமையவில்லை அன்று சமைத்திட்ட பண்டமும்
வேகவைக்கும் பண்டமான இட்லியை வேகாமல்
சாகவைத்தார் ஏனோ யவர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment