பாரதி - குறள் வெண்பா 1
பாரதி வாழ்கையில் பாரா தயினமும்
பாரதியால் வாழ்வதைக் காண்
பாரதி - குறள் வெண்பா 2
பாரதி தன்கவியால் பாரதில் தீந்தமிழை
ஊரணியாய் தந்த கவி
பாரதி - குறள் வெண்பா 3
பாரதி வாழ்கையில் பாரா திருந்தோரும்
பாரதியால் வாழ்வதைக் காண்
பாரதி - ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
பாரதி நம்மினம் பாரதில் ஓங்கிட
வீரமும் தீரமும் பொங்கப் பொருளுக்காய்
சோரமும் போகாப் புலமையொடுப் பாடல்கள்
ஊரணியாய் தந்த கவி
No comments:
Post a Comment