Tuesday, August 28, 2012

காத்தே பசிக்குணவு

நெத்தி வியர்வை நிலத்தில் விழவுழவு
கத்தி பிடிச்சிச் சிரைச்சாத்தா னேயழகு
சுத்தி வருமிந்தப் பூமிகூட நின்றுபோகும்
புத்தி யிழந்தயிம் மக்கள்தட் டிக்கேட்டால்
சொத்திருக் கும்முத லாளிவர்க் கத்திடம்
பொத்தி யடங்கிப் பிழைக்கு மிவர்க்கெல்லாம்
காத்தே பசிக்கு ணவு

No comments:

Post a Comment