தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Tuesday, August 28, 2012
அலட்சியம்
ஓட்டையா பேருந்தி னுள்ளேயெ னக்கேட்டால்
ஓட்டை அரசாங்க மையங்க ளேயென்பேன்
வீட்டைவிட்டு நம்பிக்கை யாய்ப்பள்ளிச் சென்றவள்
வேட்டையானா ளேயந்தப் பாவிகள லட்சியத்தால்
சாட்டை யடிக்குமாதீ ர்ப்பு?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment