Tuesday, August 28, 2012

அலட்சியம்

ஓட்டையா பேருந்தி னுள்ளேயெ னக்கேட்டால்
ஓட்டை அரசாங்க மையங்க ளேயென்பேன்
வீட்டைவிட்டு நம்பிக்கை யாய்ப்பள்ளிச் சென்றவள்
வேட்டையானா ளேயந்தப் பாவிகள லட்சியத்தால்
சாட்டை யடிக்குமாதீ ர்ப்பு?

No comments:

Post a Comment