தமிழார்வலன்
தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Monday, July 16, 2012
கபடதாரி கருணாநிதி
பதவியிலி ருந்து உதவாத் தலைவர்
பதவியி லில்லாமல் நாறிடும் வேளை
உதவிடு வாராம் தமிழீழம் பூக்க
உதைவிடுவார் சோனியா வென்றேப் பதறி
அதைவிடுக்கும் ஈனச்செ யல்புரி ந்திட்ட
கருணை யிலாது நிதியைக் குவிக்கும்
கருணா நிதியை வெறு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment